காலிறுதிக்கு தகுதி பெற்ற இந்திய மகளிர் ஹாக்கி அணி – டோக்கியோ ஒலிம்பிக் 2020
டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி குரூப் ஏ பிரிவில் அயர்லாந்தை பின்னுக்கு தள்ளி நான்காவது இடத்தைப்பிடித்து இந்திய மகளிர் ஹாக்கி அணி காலிறுதிக்கு தகுதி பெற்றது. ஐந்து...
டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி குரூப் ஏ பிரிவில் அயர்லாந்தை பின்னுக்கு தள்ளி நான்காவது இடத்தைப்பிடித்து இந்திய மகளிர் ஹாக்கி அணி காலிறுதிக்கு தகுதி பெற்றது. ஐந்து...
இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மற்றும் ஆல்ரவுண்டராக அறியப்படும் பென் ஸ்டோக்ஸ் கிரிக்கெட்டிலிருந்து காலவரையறையற்ற இடைவெளி எடுத்துக்கொள்ளப்போவதாக திடீரென்று அறிவித்துள்ளார். இங்கிலாந்து கடந்த உலககோப்பையை வெல்ல முக்கிய காரணமாக...
டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் அரையிறுதிப்போட்டியில் பி வி சிந்து, சீன தைபேவைச் சேர்ந்த தாய் சு யிங்கிடம் தோல்வியுற்றார். மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன்...
பணிச்சுமை, மன அழுத்தம் ஆதியவற்றை இலகுவாக்கவும், உடல் நலனை பேணிக்கொள்ளவும் காவலர்களுக்கு வாராந்திர ஓய்வை கட்டாயமாக்கி உத்தரவிட்டுள்ளார் டிஜிபி சைலேந்திர பாபு. தொடர்ந்து குற்றவாளிகளோடும் மன அழுத்தங்களோடும்...
டோக்கியோ ஒலிம்பிக்ஸ் மகளிர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை 4-3 என்ற கணக்கில் போராடி வென்றது. வென்றே ஆக...
உலகின் முதல்நிலை வீரரான செர்பியாவின் ஜோகோவிச் டோக்கியோ ஒலிம்பிக் 2020 ஆடவர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ்விடம் அதிர்ச்சிகரமாக தோல்வியுற்றுள்ளார். கோல்டன் ஸ்லாமை வெல்லுவார்...
உருமாறிய கொரோனோ ரகமான டெல்டா வைரஸ் மற்றும் டெல்டா பிளஸ் தற்போது வேகமாக இந்தியா மட்டுமின்றி சர்வதேச நாடுகளிலும் பரவி வருகின்ற நிலையில் இந்தியாவில் மூன்றாவது அலை...
டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டை 64-69 கிலோ எடைப்பிரிவின் காலிறுதியில் இந்திய வீராங்கனை லோவ்லினா, சீன தைபேயின் நின்-சின் சென்-ஐ 4-1 என்ற கணக்கில் எளிதாக வென்றார்....
டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் பிரிவின் காலிறுதியில் ஜப்பானின் அகனே யமகுச்சியை எதிர்கொண்ட இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து அவரை நேர் செட்களில் வீழ்த்தி அரையிறுதிக்கு...
இந்தியாவில் படிப்படியாக குறைந்து வந்த தினசரி கொரோனோ பாதித்தவர்களின் எண்ணிக்கை தற்போது மீண்டும் உயர்ந்து வருகிறது. இதனால் மூன்றாவது அலை நெருங்குகிறதோ என்ற அச்சம் மக்களிடையே நிலவி...