12-14 வயதினருக்கான கொரோனா தடுப்பூசி செயல்பாடு இன்று முதல் இந்தியாவில் துவக்கம்!

Vaccination For 12 14 Aged Group

Vaccination For 12 14 Aged Group

12-14 வயதினருக்கான கொரோனா தடுப்பூசி செயல்பாடு இன்று முதல் இந்தியாவில் துவங்க இருக்கிறது.

இந்தியாவில் தடுப்பூசி உபயோகம் 180 கோடியை கடந்து சென்று கொண்டு இருக்கும் வேளையில், 12-14 வயதினருக்கான தடுப்பூசி செயல்பாடுகளை இன்றில் இருந்து துவங்கி வைத்து இருக்கிறது ஒன்றிய அரசு. கூடிய விரைவில் தடுப்பூசிக்கு தகுதியான அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி முடிக்கப்படும் என அரசு நம்பிக்கை தெரிவித்து இருக்கிறது.

“ தேசத்தில் தானாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் வெகுவிரைவில் இந்தியா 100 சதவிகித தடுப்பூசி செயல்பாடுகளை அடையும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டு இருக்கிறது “

About Author