இந்தியா

சைபர் கிரைம் குற்றங்கள் அதிகமாக நடக்கும் நாடுகளில் இந்தியாவிற்கு 10 ஆவது இடம்!

சைபர் கிரைம் குற்றங்கள் அதிகளாவிய அளவில் நடக்கும் நாடுகளில், இந்தியாவிற்கு 10 ஆவது இடம் என உலகளாவிய தரவுகள் தகவல் விடுத்து இருக்கிறது.சைபர் கிரைம் குற்றங்கள் மற்றும்...

Canara Heal | ‘டிஜிட்டல் முறையில் மருத்துவ கடனுதவி, கனரா வங்கி அறிமுகப்படுத்திய புதிய திட்டம்’

’கனரா ஹீல்’ என்ற பெயரில் டிஜிட்டல் முறையில் மருத்துவ செலவுக்கான கடன் உதவியை பெறும் வகையில் புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி இருக்கிறது கனரா வங்கி.நோய்க்காக அவசரகதியில்...

பொது தேர்தல் 2024 | உங்கள் தொகுதி வேட்பாளர்கள் யார் யார்? அவர்களின் முழுமையான விபரங்களை எளிதாக அறிவது எப்படி?

பொதுத்தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில், உங்கள் தொகுதியில் வேட்பாளர்களாக நிற்பவர்களின் சுயவிவரங்களை எளிதாக அறிவது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.பொதுத்தேர்தல் 2024 -ற்கான தேதி அறிவிக்கப்பட்டு...

நம்பகத்தன்மையை இழக்கிறதா இந்திய செய்தி சேனல்கள்?

இந்திய செய்தி சேனல்கள் பெரும்பாலும் உண்மைகள் இல்லாத செய்திகளை பரப்புவதாக ஒரு ஆய்வில் தெரிய வந்து இருக்கிறது.உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்புதல், உண்மைக்கு புறம்பான கருத்துக்கணிப்புகளை நடத்துதல்,...

தேர்தல் பத்திரத்தை சுற்றி ஏன் இவ்வளவு குளறுபடிகள்? தேர்தல் பத்திரத்தினால் யாருக்கு ஆதாயம்?

உச்ச நீதிமன்றம் தேர்தல் பத்திரமுறையை ரத்து செய்ததில் இருந்தே தேர்தல் பத்திரம் பேசுபொருளாகி வருகிறது. ஏன் அதனைச் சுற்றி இவ்வளவு குளறுபடிகள், இந்த தேர்தல் பத்திரத்தினால் யாருக்கு...

18 ஒடிடி தளங்கள் அமைச்சகத்தால் முடக்கம், காரணம் என்ன?

18 ஓடிடி தளங்கள் சட்டத்திற்கு புறம்பாக தொடர்ந்து செயல்படுவதாக கூறி தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் அதனை முடக்கி இருக்கிறது.தொடர்ந்து ஆபாச படங்களையும், வீடியோக்களையும் பதிவிட்டு வந்த...

கலர் பஞ்சு மிட்டாயை தொடர்ந்து கோபி மஞ்சூரியனுக்கும் தடை?

கலர் பஞ்சு மிட்டாயை தொடர்ந்து கோபி மஞ்சூரியனிலும் தடை செய்யப்பட்ட நிறமி கலக்கப்பட்டு வருவதாக ஒரு தகவல் வெளியாகி வருகிறது.கலர் பஞ்சு மிட்டாயை தொடர்ந்து உணவகங்களில் சமைக்கப்படும்...

கடந்த 10 வருடத்தில் 20 மடங்கு உயர்ந்த அதானியின் சொத்து மதிப்பு!

கடந்த 10 வருடத்தில் மட்டும் அதானி குழுமத்தின் சொத்து மதிப்பு 20 மடங்கு உயர்ந்து இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.கடந்த 2014 ஆம் ஆண்டு அதானி...

குடியுரிமை திருத்த சட்டம் என்பது என்ன? ஏன் அதைச் சுற்றி இவ்வளவு எதிர்ப்புகள்?

கடந்த 2019 அன்று இயற்றப்பட்டு கடும் எதிர்ப்புகளால் கிடப்பில் போட்டு வைக்கப் பட்டு இருந்த குடியுரிமை திருத்த சட்டம் 2019, திடீரென்று தற்போது இந்தியாவில் மீண்டும் அமல்படுத்தப்பட்டு...

புதுச்சேரி சிறுமி பாலியல் படுகொலை சம்பவம் நெஞ்சை பதற வைக்கிறது!

புதுச்சேரியில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டு இருப்பது நெஞ்சை பதற வைக்கிறது என தமிழ வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சமூக வலைதளங்களில் பதிவிட்டு...