செய்திகள்

Current news and updates.

பவர்புல் அணியாக தெரிந்தாலும் கூட சென்னை இந்த ஐபிஎல்-லில் பெரிய சக்ஸஸ்புல் அணியாக தெரியவில்லை ஏன்?

ருதுராஜ் கெயிக்வாட் தலைமையிலான சென்னை அணி இந்த ஐபிஎல்-லில் சிறப்பாக செயல்பட்டாலும் கூட பெரிய சக்ஸஸ்புல் அணியாக தென்படவில்லை. அதற்கு பல காரணங்கள் இருந்தாலும் கூட சென்னை...

T20 WC Squad | Indian Cricket Team | எல்லாம் ஒகே தான், ஆனா டெத் பவுலிங்குக்கு என்ன பண்ணுவீங்க?

ஒரு பேட்டிங் யூனிட் எப்படி ரன்களை கடைசி சில ஓவர்களில் அணியின் ரன்களை மிகைப்படுத்த வேண்டுமோ, அது போல ஒரு அணியின் பவுலிங் யூனிட் கடைசி சில...

அன்று சோற்றுக்கே வழி இருக்காது, யாராச்சு எங்காச்சு விளையாட கூப்பிட்டா பஸ்ல போக கையில காசு இருக்காது!

ஐபிஎல்-லில் சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாடி வரும் நடராஜன் அதே அணியின் கேப்டன் மற்றும் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பவுலர் ஆன பாட் கம்மின்ஸ்சை விட சிறப்பாக...

ஏன் ருதுராஜ் இல்லை, ஏன் புவி இல்லை, பெரிய இம்பேக்டே கொடுக்காத ஹர்திக்கை துணை கேப்டனாக்கி பிசிசிஐ அழகு பார்ப்பது ஏன்?

பிசிசிஐ டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியை அறிவித்து இருக்கிறது. ஸ்குவாட்: ரோஹித் ஷர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோஹ்லி,...

மும்பை பாய் ஆன ஷிவம் துபே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆறுச்சாமி ஆன வரலாறு!

மும்பையில் பிறந்த ஷிவம் துபே, தனது 6 வயதில் இருந்தே கிரிக்கெட் விளையாட துவங்கி விட்டார். அப்பா பல தொழில்களுக்குள் இறங்கி அனைத்திலும் தலையில் துண்டை போட்டவர்...

கல்வியில் கரையிலாத காஞ்சி குறித்த ஒரு சில அரிய தகவல்கள்!

தமிழகத்தின் தொன்மையான சில நகரங்கள் என்று எடுத்துக் கொண்டால், அதில் காஞ்சி, மதுரை, பூம்புகார், தொண்டி, முசிறி, வஞ்சி, உறையூர், தகடூர், தஞ்சை, கரூவூர், மாமல்லபுரம், காயல்...

IPL 2024 | Delhi Capitals | மேல ஏறி வர்றோம் ஒதுங்கி நில்லு, கீழ இறங்க சொன்ன அட எகிறும் பல்லு!

தொடர்ந்து கடைசி இடத்தில் இருந்து வந்த டெல்லி அணி ஒரு வழியாக தனது வெற்றி பார்முலாவை பிடித்து விட்டது என்று சொல்லி விடலாம். கடைசி இரண்டு போட்டிகளிலும்,...

மதுரை என்றாலே வீரம் என்று சொல்வார்கள், ஆனால் அதன் தொன்மை குறித்து உங்களுக்கு தெரியுமா?

உலகின் மிகப்பழமையான நாகரீகம் என்பது யூப்ரடிஸ் மற்றும் டைகரிஸ் ஆறுகளுக்கு இடையிலான ஈராக்கின் மெசபடோமியா நாகரீகம் என்று தான் வரலாறு கூறுகிறது. அது கிட்ட தட்ட 6500...

இந்த சம்பவம் நிச்சயம் ஐபிஎல் வரலாற்றில் ஒரு மறக்க முடியாத சம்பவமாக நிலைத்து நிற்கும்!

223 ரன்கள் ராஜஸ்தானுக்கு இலக்கு நிர்ணயித்தது கொல்கத்தா, அதிரடி காட்டினாலும் ராஜஸ்தான் வீரர்கள் தொடர்ந்து விக்கெட்டுக்களை பறிகொடுத்த வண்ணம் இருந்தனர். சுனில் நரைன், வருண் சக்கரவர்த்தி, ஹர்ஷித்...

” இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் பற்றிய அரிய தகவல்கள் ”

டிசம்பர் 11, 1969 யில் மயிலாடுதுறையில் பிறந்தவர் விஸ்வநாதன் ஆனந்த். தாயார் சுஷிலா, சதுரங்கத்தில் கில்லாடியான சுஷிலாவிடம் இருந்து 5 வயதில் இருந்தே விஸ்வநாதன் ஆனந்த் சதுரங்கம்...