தமிழ்நாடு

Tamilnadu related news.

கல்வியில் கரையிலாத காஞ்சி குறித்த ஒரு சில அரிய தகவல்கள்!

தமிழகத்தின் தொன்மையான சில நகரங்கள் என்று எடுத்துக் கொண்டால், அதில் காஞ்சி, மதுரை, பூம்புகார், தொண்டி, முசிறி, வஞ்சி, உறையூர், தகடூர், தஞ்சை, கரூவூர், மாமல்லபுரம், காயல்...

மதுரை என்றாலே வீரம் என்று சொல்வார்கள், ஆனால் அதன் தொன்மை குறித்து உங்களுக்கு தெரியுமா?

உலகின் மிகப்பழமையான நாகரீகம் என்பது யூப்ரடிஸ் மற்றும் டைகரிஸ் ஆறுகளுக்கு இடையிலான ஈராக்கின் மெசபடோமியா நாகரீகம் என்று தான் வரலாறு கூறுகிறது. அது கிட்ட தட்ட 6500...

தமிழகத்தில் தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளில் மிதமான மழை!

தமிழகத்தில் தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளில் மிதமான மழை பெய்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய தென் மாவட்டங்களிலும்...

சங்க காலத்திலேயே உலகளாவிய அளவில் வாணிபம் செய்த தமிழர்களின் பழம் பெரும் துறைமுகம்!

உலகின் தொன்மையான நாகரிகம் என்றால் அதை மெசபடோமியா நாகரிகம் என்று கூறுவர். அது கிட்ட தட்ட 6500 ஆண்டுகள் பழமையானது. ஆனால் அதற்கெல்லாம் பழமையானது தமிழ் நாகரிகம்...

’நீயா நானா’ தோசை பிரபலம், பிரணவ் ரெயிலில் அடிபட்டு பலி!

’நீயா நானா’ எபிசோடில் தனது அம்மாவின் தோசை டாப்பிக்கால் பிரபலமான பிரணவ் அவர்கள் எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்றில் அடிபட்டு பலியாகி இருக்கிறார்.‘நீயா நானா’ எபிசோடு ஒன்றில் ’தனது...

சுட்டெரிக்கும் வெயில் ஜூன் வரை நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம்

சுட்டெரிக்கும் வெயில் ஆனது வருகின்ற ஜூன் மாதம் வரை நிச்சயம் நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருக்கிறது.ஏற்கனவே தமிழகமெங்கும் அனலாக வெயில் அடித்துக்...

புதிய கல்வி கொள்ளையை எதிர்க்கும் தமிழக அரசு, புதிய கல்வி கொள்கையின் கீழ் வரும் PM SHRI பள்ளிகளை ஆதரிப்பது ஏன்?

புதிய கல்வி கொள்கையை நான்கு வருடங்களாக கடுமையாக எதிர்த்து வந்த ஆளும் தமிழக அரசு, புதிய கல்வி கொள்கையின் கீழ் வரும் PM SHRI பள்ளிகளை திடீர்...

தமிழகத்தில் அதிகரிக்கும் போதைப் பொருள்கள், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை போதைப் பழக்கத்தில் இருந்து பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்?

தமிழகத்தில் போதைப் பொருள் பழக்கம் வெகுவாக அதிகரித்து இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. பெரும்பாலும் அவர்கள் இளைஞர்கள் என்பதால் ஒரு பெற்றோராக தங்கள் குழந்தைகளை போதைப்...

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்க முடியாது – உச்ச நீதிமன்றம்

தமிழ்நாடு அரசால் சீல் வைக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.மாநில அரசின் விதிகளை மீறி தொடர்ந்து...

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சாந்தன் உடல் நலக்குறைவால் உயிரிழப்பு!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சாந்தன் உடல் நலக்குறைவால் உயிரிழந்து இருக்கிறார்.ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சாந்தன் (55) உடல் நலக்குறைவால்...