நேற்று ஒரு நாளில் 12-14 வயதினர் மூன்று லட்சம் பேர் தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர்!

Vaccination For 12 14 Aged Group Reached 3 Laksh 17 03 22

Vaccination For 12 14 Aged Group Reached 3 Laksh 17 03 22

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 12-14 வயதினர் கிட்ட தட்ட மூன்று லட்சம் பேர் தடுப்பூசி எடுத்துக் கொண்டு இருக்கின்றனர்.

இந்தியாவில் நேற்றில் இருந்து 12-14 வயதினருக்கு தடுப்பூசி செயல்பாடுகள் துவங்கப்பட்ட நிலையில், நேற்று ஒரே நாளில் மட்டும் மூன்று லட்சம் பேர் தடுப்பூசி எடுத்துக் கொண்டு இருக்கின்றனர். மேலும் ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகமும் தேசத்தில் 180.80 கோடியாக உயர்ந்து இருக்கிறது.

“ வெகுவிரைவில் இந்தியா தடுப்பூசி செயல்பாடுகளில் 100 சதவிகிதத்தை தொடும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறது “

About Author