TATA IPL 2022 | Match 39 | ‘பெங்களுரு அணியை 29 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான்’

TATA IPL 2022 Match 39 RCB VS RR Rajsathan Won By 29 Runs

TATA IPL 2022 Match 39 RCB VS RR Rajsathan Won By 29 Runs

டாடா ஐபிஎல் 2022-யின் 39-ஆவது போட்டியில் பெங்களுரு அணியை 29 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது ராஜஸ்தான்.

முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி வீரர்கள் வரிசையாக வரிந்து கட்டி பெவிலியன் திரும்பவே, ரியான் பராக் 56(31) பொறுப்பாகவும் அதிரடியாகவும் விளையாடி அணியை 144 என்ற ஒரு நல்ல ஸ்கோருக்கு இழுத்து சென்றார். அதற்கு பின் ஆடிய பெங்களுரு அணி வழக்கம் போல் சொதப்பி 29 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

“ விராட் கோஹ்லி, டு பிளஸ்சிஸ், மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக் என்று பெரிய பெரிய நட்சத்திர பட்டாளங்களை வைத்திருந்தும் கூட எப்படி தான் தோற்கிறதோ இந்த பெங்களுரு அணி “

About Author