’ரிஷப் பண்ட் தலைமையில் தோனியின் சாயலை பார்க்கிறேன்’ – குல்தீப் யாதவ்

Kuldeep Yadav Indian Cricketer

Kuldeep Yadav Indian Cricketer

சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் தலைமையில் தோனியின் சாயலை பார்ப்பதாக கருத்து தெரிவித்து இருக்கிறார்.

டெல்லி அணிக்காக விளையாடி வரும் குல்தீப் யாதவ், ஸ்டம்புகளுக்கு பின்னால் நின்று டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் சொல்லும் அறிவுரைகளில், முன்னாள் இந்திய அணியின் கேப்டன் தோனியின் சாயலை பார்ப்பதாக பெருமிதத்துடன் கூறி இருக்கிறார். எங்கும் தோனி, எதிலும் தோனி அந்த பெயரை நீக்கவே முடியாது போல.

“ தொடர்ந்து டெல்லி அணிக்காக குல்தீப் சிறப்பாக விளையாடி வருகிறார். வெகு விரைவில் மீண்டும் குல்தீப் – சஹால் கூட்டணியை இந்திய அணியில் பார்க்கலாம் போல “

About Author