TATA IPL 2022 | Match 48 | ‘குஜராத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாப்’

டாடா ஐபிஎல் 2022-யின் 48 ஆவது போட்டியில் குஜராத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது பஞ்சாப் அணி.

முதலில் ஆடிய குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 65(50) ரன்கள் எடுத்தார். அதற்கு பின் ஆடிய பஞ்சாப் பொறுமையாக ரன்கள் சேர்த்துக் கொண்டு இருக்கும் போது லியாம் லிவிங்ஸ்டன் 30(10) புயலாக வந்து 16 ஓவர்களிலேயே மேட்சை முடித்து வைத்தார்.

“ நான்கு ஓவர்கள் வீசி 33 ரன்கள் விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுக்கள் கைப்பற்றிய ரபாடா ஆட்டநாயகனாக தேர்ந்து எடுக்கப்பட்டார் “

About Author