Raja Rani 2 Today Episode | 06.05.2022 | Vijaytv

Raja Rani 2. 06.05.2022

Raja Rani 2. 06.05.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா அவரின் கருத்தை சொல்லி முடித்த பின் அவரே போலீஸ்காரர்களை வர வைத்து இருந்தார். மேலும் பார்வதி கடைசியாக தைரியமாக விக்கியை பார்த்து நான் என் குடும்பத்துடன் சந்தோசமாக வாழ்வதை நீ பார்த்து சாக தான் போகிறாய் என்றார். மேலும் பாஸ்கர் பார்வதி கழுத்தில் தாலி கட்டவும் செய்தார். திருமணம் சந்தோசமாக நடந்தது முடிந்தது. இவை அனைத்தையும் பார்த்து அர்ச்சனா வயிர் எறிந்தார். தன் தங்கைக்காக ஏற்பாடு செய்து பார்வதிக்கு இவளோ முயற்சி செய்தும் திருமணம் நடந்தது விட்டதே என்று நினைத்தார். பின் பார்வதி அவர் புகுந்த வீட்டுக்கு கில்மபினார். அதற்கு வீட்டில் அனைவரிடமும் ஆசிர்வாதம் வாங்கினார். சந்தியாவை போல் ஒரு மருமகள் கிடைக்க குடுத்து வைத்து இருக்க வேண்டும் என்று பாஸ்கர் அம்மா புகழ்ந்தார். சற்று நேரத்தில் அர்ச்சனா தன் அம்மா அப்பா தங்கையை பார்க்க வந்தார். அங்கு அவரது தங்கை பிரியா அவர் மீது கோவத்தை கொட்டி தீர்த்தார். பின் அர்ச்சனா மீது உள்ள கோவத்தில் அவர்களும் வீட்டுக்கு உடனே கிளம்பினார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author