சூர்யா 41 | ‘வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சூர்யா’
Suriya 41 Suirya And Bala
சூர்யா 41 குறித்தும், இயக்குநர் பாலா குறித்தும் வந்த வதந்திகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறார் சூர்யா.
சூர்யா 41 படத்திற்காக இயக்குநர் பாலா அவர்களுடன் இணைவதாக இருந்தது. படப்பிடிப்பும் நடைபெற்றுக்கொண்டு இருந்தது. இடையில் சூர்யா – பாலாவிற்கு இடையே கருத்து மோதல் ஏற்பட்டதாகவும் சூர்யா படத்தை விட்டு வெளியேறி விட்டதாகவும் வதந்தி வந்து கொண்டு இருந்த வேளையில் ஒரே ஒரு ட்வீட் போட்டு எல்லாவற்றிற்கும் முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறார் சூர்யா.
” ஒரு சில படங்கள் டிராப், நடிக்க மறிக்கும் நடிகர்கள் என்று பல்வேறு இன்னல்களுக்கு பிறகு பாலா திரும்பி வந்து இருக்கிறார். பழைய பாலாவாக வர வேண்டும் என்பதே ரசிகர்களின் ஆசை “
About Author
Auto Amazon Links: No products found.