Raja Rani 2 Today Episode | 27.05.2022 | Vijaytv

Raja Rani 2. 27.05.2022

Raja Rani 2. 27.05.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, செல்வம் தன் காலில் அடி பட்டதுடன் அவர் கூட்டம் போட்டு பேசும் இடத்திற்கு வந்தார். அவர் காலில் அடிபட்டு இருப்பதை பார்த்து அவரை கேள்விக்கு மேல் கேள்வி கேட்டு அடுக்கினார்கள். மேலும் போலீஸ் எதும் அவரை துரத்தி வருகிறதோ என்று சந்தேகம் கொண்டார்கள். ஆனால் செல்வம் அதெல்லாம் எதுவும் இல்லை. சந்தியாவுக்கு நம்மை பற்றி எதோ தகவல் தெரிந்த தன்னை வளைத்து பிடிக்க திட்டம் போட்டு இருக்கிறாள் என்று கூறினார். உடனே சந்தியாவை கொன்று விடலாம் என்று திட்டம் போட்டார்கள். ஆனால் செல்வம் நமக்கு இந்த ஊர் மொத்தமும் அழிய வேண்டும் சந்தியா மட்டுமே செத்தால் நமக்கு எந்த லாபமும் இல்லை என்றார். இதை அனைத்தயும் பார்வதி மயக்கத்தில் இருப்பது போல் நடித்துக்கொண்டு கேட்டார். சற்று நேரத்தில் சக்கரைக்கு அந்த புது கோட் ஒன்றை பரிசாக கொடுத்து போட அவிதார் செல்வம். அக்கரையும் அதை ஆசையாக போட்டு கொண்டார். ஆனால் அந்த கோட்டில் தான் வெடி குண்டு வைத்து கோவிலுக்குள் அனுப்ப திட்டம் போட்டு இருந்தார். சந்தியா தான் செய்த எதையுமே சரவணன் இடம் சொல்லாமல் மரைத்தார். மேலும் இன்று எப்படியும் பார்வதியை எந்த ஆபத்தும் இல்லாமல் மீட்பேன் என்று தன் மனதுக்குள் நினைத்துக் கொண்டார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author