SA Tour Of India | ‘கே எல் ராகுல் தொடரில் இருந்து விலகியதால் கேப்டன் ஆகிறார் ரிஷப் பண்ட்’

Rishab Pant Named As Captain Of Indian Cricket Team In SA Series

Rishab Pant Named As Captain Of Indian Cricket Team In SA Series

காயம் காரணமாக ராகுல் விலகியதால் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்கிறார் ரிஷப் பண்ட்.

தென் ஆப்பிரிக்க அணி 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக இந்தியா வந்து இருக்கும் நிலையில், கேப்டனாக அறிவிக்கப்பட்டு இருந்த கே எல் ராகுல் மற்றும் குல்தீப் யாதவ் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகி இருக்கின்றனர். இதன் காரணமாக ரிஷப் பண்ட் கேப்டனாகவும், பாண்டியா துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டு இருக்கின்றனர்.

India’s T20I squad: Rishabh Pant (Captain)(wk), Hardik Pandya (vice-captain), Ruturaj Gaikwad, Ishan Kishan, Deepak Hooda, Shreyas Iyer, Dinesh Karthik (wk), Venkatesh Iyer, Yuzvendra Chahal, Axar Patel, Ravi Bishnoi, Bhuvneshwar Kumar, Harshal Patel, Avesh Khan, Arshdeep Singh, Umran Malik

“ ரிஷப் பண்ட்க்கு தன்னை நிரூபிக்க கிடைத்து இருக்கும் இன்னொரு வாய்ப்பு, நிச்சயம் பயன்படுத்திக் கொள்வார் என நம்புவோம் “

About Author