சமூகத்தில் உங்களுக்கான நன்மதிப்பை இழக்காதீர்கள், காவல் துறைக்கு கோரிக்கை விடுத்த ஹைகோர்ட்!

Madras High Court Warns TN Police Department

Madras High Court Warns TN Police Department

’உங்களுக்கு சமூகத்தில் இருக்கும் நன்பதிப்பை நீங்களாகவே இழக்காதீர்கள்’ என்று காவல்துறைக்கு சென்னை ஹைகோர்ட் கோரிக்கை விடுத்து இருக்கிறது.

சமீப காலங்களில் காவல்துறைக்கு எதிரான புகார்கள் பெருகி வருவதை கருத்தில் ‘அதிகார துஷ்பிரயோகம் என்ற பெயரில் காவல்துறையில் நடக்கும் குற்றங்களை கண்டிக்க வேண்டும், உங்களுக்கான நன்மதிப்பை நீங்களாகவே கெடுத்துக் கொள்ளாதீர்கள்’ என சென்னை ஹைகோர்ட் காவல்துறைக்கு கோரிக்கை விடுத்து இருக்கிறது.

“ டெலிவரி பாய் தாக்குதல், கஸ்டடி மரணங்கள், அதிகாரிகளின் வீட்டு வேலையாட்களாக நியமிக்கப்படும் கான்ஸ்டபிள்கள் என்று காவல்துறை மீது சுமத்தப்படும் புகார்கள் எல்லாம் நல்லதொரு காவல் அதிகாரிகளுக்கும் களங்கத்தை ஏற்படுத்துவது மனவருத்தத்தை தான் தருகிறது “

About Author