Raja Rani 2 Today Episode | 17.06.2022 | Vijaytv

Raja Rani 2. 17.06.2022

Raja Rani 2. 17.06.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியாவுக்கு பாராட்டு விழா நடக்க போவதை பேப்பரில் பார்த்த சந்தியாவின் அண்ணன் அண்ணி இருவரும் சரவணன் வீட்டுக்கு கிளம்பி வந்தார்கள். வந்ததும் சிவகாமி அந்த விழாவை ரத்து செய்து விட்டார்கள் என்று கூறினார். இதை கேட்டதும் அவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். செல்வம் ஜெயிலில் இருந்து தப்பித்து வந்ததால் இது போன்ற விழா தேவை இல்லை என்று நினைத்து இருப்பார்கள் என்று கூறினார்கள். ஆனால் அதை கேட்டதும் சந்தியாவின் அண்ணனுக்கு சந்தேகம் வந்தது. இது கண்டிப்பாக சந்தியாவே செய்த வேலையாக தான் இருக்க வேண்டும் என்று நினைத்தார். பின் அது உண்மையாகவே இருந்தது. ஆனால் சரவணன் உண்மை தெரிந்ததும் நொந்து போனார். எப்படியும் சந்தியாவை போலீஸ் ஆக்கியே தீருவேன் என்று கூறினார். அடுத்த நாள் பார்வதி மற்றும் பாஸ்கர் இருவரும் விருந்துக்கு சிவகாமி வீட்டுக்கு வந்து இருந்தார்கள். அவர்களுக்கு விருந்து அமர்க்களமாக இருந்தது. பாஸ்கர் மற்றும் பார்வதி இருவரும் சிரித்து பேசி சந்தோசமாக கொஞ்சிக்கொள்வதை பார்த்து அர்ச்சனா எரிச்சல் அடைந்தார். மேலும் அதை செந்தில் இடம் கோபமாக வெளிப்படுத்தினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author