மாஜி அமைச்சர்கள் இனி பேட்டிகளில் பேச கூடாது – ஈ.பி.எஸ் எச்சரிக்கை

EPS Warns To Their Members

EPS Warns To Their Members

மாஜி அமைச்சர்களும் இரண்டாம் கட்ட தலைவர்களும் இனி பேட்டிகளில் பேச கூடாது என ஈ.பி.எஸ் எச்சரித்து இருக்கிறார்.

பேசும் போது விதிகளை மீறி பேசுவதாலும், கருத்துக்கள் இல்லாமல் எதையாவது உளறிக் கொட்டுவதாலும் அதிமுகவின் மாஜி அமைச்சர்களும், இரண்டாம் கட்ட தலைவர்களும் எந்த ஒரு நிறுவனத்திற்கும் எந்த ஒரு செய்தி நிறுவனத்திற்கும் பேட்டி கொடுக்க வேண்டாம் என எச்சரித்து இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

“ ஏற்கனவே கட்சிக்குள் மோதல் போக்குகள் நிறைந்து வரும் நிலையில் அடுத்தடுத்த கட்டத்தில் பொறுப்புக்காக இன்னும் யார் யாரெல்லாம் அடித்துக் கொள்வார்கள் என்று தெரியவில்லை “

About Author