Mouna Ragam 2 Today Episode | 08.07.2022 | Vijaytv

mouna Ragam 2. 08.07.2022

mouna Ragam 2. 08.07.2022

மெளன ராகம் 2 தொடரில் இன்று, சத்யாவை பார்த்து பேசிய ஸ்ருதி திமிரகவே பேசினார். வருனுக்காக சத்யா விட்டு கொடுத்து வெற்றி பெற வைக்க திட்டமா என்று கேட்டார். அதற்கு சத்யா தனக்கு எந்த திட்டமும் இல்லை. வருண் தானாகவே பாடி வெற்றி பெறுவார் என்று உறுதியாக கூறினார். அதை கேட்டதும் ஸ்ருதி, எங்களுக்கு மத்தியில் உன்னால் சந்தோசமாக இருக்க முடியுமா என்று கேட்டார். அதற்கும் சத்யா தானும் வருணும் சேர்ந்து சந்தோசமாக வாழ தன போகிறோம் என்று தைரியமாக பேசினார். அதை கேட்டதில் இருந்து ஸ்ருதி உச்சக்கட்ட கோபத்தில் இருந்தார். அந்த நேரம் ருக்மணி ஸ்ருதிக்கு அழைத்து சத்யாவை கொல்ல ஒரு ஆளை அனுப்பி வைத்து இருப்பதாக கூறினார். அதை கேட்டதும் உடனே சத்யாவை கொல்ல வேண்டும் என்று உறுதியாக இருந்தார் ஸ்ருதி. மேலும் அந்த ரவுடியை பார்த்து சத்யாவின் புகைப்படத்தை காமித்து கொல்லும்படி கட்டளை போட்டார். மேலும் ஷீலாவிடம் சத்யா ஊருக்கு வர மாட்டாள் என்று உறுதியாக கூறினார். வருண் தனக்கு மனதில் பதட்டம் இருந்தாலும் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் சிரித்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author