இந்தியாவில் இரண்டு பில்லியன் டோஸ்களை தொட இருக்கும் தடுப்பூசி உபயோகம்!

இந்தியாவில் தடுப்பூசி உபயோகம் இரண்டு பில்லியன் டோஸ்களை தொட இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்தியாவில் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி உபயோகம் கடந்த ஆண்டு ஜனவரி 16 முதல் துவங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அந்த தடுப்பூசி உபயோகம் 2 பில்லியன்களை தொட இருக்கிறது. இன்னும் 1.5 லட்சம் டோஸ்களை கடந்து விட்டால் இந்தியாவில் தடுப்பூசி உபயோகம் 2 பில்லியனை தொட்டு விடும்.

” புதிய மைல்கல்லை தடுப்பூசி என்ற நோக்கத்தில் மட்டும் காட்டாமல் பொருளாதாரம், வளர்ச்சியிலும் இந்திய அரசு காட்டினால் நன்றாக இருக்கும் என்பது சமூக வலைத்தாளர்களின் கருத்து “

About Author