Eeramana Rojave 2 Today Episode | 02.08.2022 | Vijaytv

eeramana Rojave 2. 02.08.2022

eeramana Rojave 2. 02.08.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பார்த்திபன் காவ்யா ஆர்டர் செய்து இருந்த பார்சலை மறைத்து வைத்து விட்டு, காவ்யாவுக்காக அவரே பார்த்து பார்த்து, மீன், சிக்கன், இரால் என்று செய்து இருந்தார் . காவ்யாவுக்கு பசி உயிர் போனது. அப்போது பார்த்திபன் மீண்டும் வாரை சாப்பாடு தயார் ஆகிவிட்டது என கூப்பிட்டார். ஆனால் காவ்யா வீம்புக்கு வேண்டாம் என்று கூறிவிட்டார். ஆனால் பார்த்திபன் அவரை வெறுப்பேற்றும் விதமாக அவர் சமைத்த அனைத்தையும் ஃபோட்டோ எடுத்து காவ்யாவுக்கு அனுப்பினார். இனியும் பொறுக்க முடியாமல் பார்த்திபன் சமைத்ததை சாப்பிட கிளம்பினார். அவர் அருகில் சென்று தயங்கினாலும் அவர் மீண்டும் சாப்பிட சொன்னதால் வயிர் மூட்ட சாப்பிட்டார் காவ்யா. பின் இருவரும் சேர்ந்து சாப்பிட்ட பின் பார்த்திபன் தான் தான் அந்த பார்சலை மறைத்து வைத்ததாக கூறினார். ஆனால் அதை காவ்யா பெரிது படுத்தவில்லை. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author