’இன்னும் கொரோனா ஓயவில்லை, சுதந்திர தினத்திற்காக அதிக மக்களை கூட்ட வேண்டாம்’ – சுகாதாரத்துறை

Independence Day Warning From Helath Department

Independence Day Warning From Helath Department

கொரோனா அலை இன்னும் ஓயவில்லை அதனால் சுதந்திர தினத்திற்கு என்று அதிக மக்களை கூட்ட வேண்டாம் என சுகாதாரத்துறை எச்சரித்து இருக்கிறது.

இன்னமும் இந்தியாவில் சராசரியாக தினசரி கொரோனா தொற்று 15,000-ற்கும் கீழ் குறையாமலே இருக்கிறது. இந்த நிலையில் அதிக பேர் ஒரே இடத்தில் கூடினால் இந்த தொற்றின் விகிதம் இன்னும் உயரக்கூடும் என்பதை கருத்தில் கொண்டு மக்கள் சமூக இடைவெளியுடன் சுதந்திர தினத்தினை கொண்டாடிடுங்கள் என சுகாதாரத்துறை அறிவித்து இருக்கிறது.

“ 3 வருடங்களுக்கு மேலாகியும் கொரோனா இன்னமும் பல நாடுகளில் ஓய்ந்த பாடில்லை, இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் இவ்வளவு கட்டுப்படுத்தி இருப்பதே பெரிய விஷயம், ஆதலால் இனியாவது பரவலை கட்டுப்படுத்தி சுதாரித்து செயல்பட வேண்டும் என்பதே மருத்துவ வல்லுநர்களின் ஆலோசனை “

About Author