ட்விட்டரில் பதிவு இட்டுவிட்டு தற்கொலை செய்து கொண்ட விஜய் ரசிகன்!

Twitter Vijay Fan Sucide

Twitter Vijay Fan Sucide

இலங்கை விஜய் ரசிகர் ஒருவர் ட்விட்டரில் பதிவு இட்டு விட்டு தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார்.

சமீபத்தில் 17-23 வயதினர்கள் தற்கொலை என்ற முடிவை எளிதாக எடுத்து விடுவதை நம்மால் பார்க்க முடிகிறது. இலங்கை வாழ் விஜய் ரசிகர் ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பதிவில் ‘நான் இப்போ போகிறேன், எப்போது திரும்ப வருவேன் என்று எனக்கு தெரியாது’ என்று கூறி தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார்.

“ சின்ன சின்ன விஷயங்களுக்காக தற்கொலை என்ற முடிவை 2-கே கிட்ஸ்கள் எளிதாக எடுத்து விடுகின்றனர். அவர்களுக்கெல்லாம் ஒரு மன ரீதியான ஆலோசனை நிச்சயம் தேவைப்படுகிறது. அது பள்ளிகளில் இருந்து கொடுக்கப்பட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும் “

About Author