Mouna Ragam 2 Today Episode | 25.08.2022 | Vijaytv

Mouna Ragam 2. 25.08.2022

Mouna Ragam 2. 25.08.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, விஸ்வநாதன் கார்த்திக் வீட்டில் அனைவரையும் பார்த்து கோவத்தில் இருந்தாலும் அமைதியாக பேசினார். மேலும் மல்லிகாவை இந்த உலகத்தை விட்டே அனுப்பிவிடுவேன் என்று கூறினார். ஆனால் கார்த்திக் என்னை மீறி உன்னால் எதையும் செய்ய முடியாது என்றார். இத்த்னை நாள் ஸ்ருதி வாழ்க்கைக்கு பயந்து தான் நான் அமைதியாக இருந்தேன், ஆனால் இனி போடி இருக்க மாட்டேன் என்று கூறினார் கார்த்திக். மல்லிகா தனக்கும் சக்திக்கும் எதாவது ஆகி விடுமோ என்று பதறினார். ஆனால் வீட்டில் அனைவரையும் சமாதானம் செய்தார் கார்த்திக். ஸ்ருதி தன் பக்கம் ஒரு ஆதரவு வந்து விட்டது என்று மிகவும் திமிராக பேசினார் சக்தி இடம். என் அம்மாவும் பாட்டியும் நாளைக்கே வெளியே வந்து விடுவார்கள். உன் அம்மா தாண்டிக்குடிக்கு சென்று விடுவார் என்று திமிராக கூறினார். ஆனால் சக்திக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால் எதோ ஒரு பிரச்சனை என்பது மட்டும் தெரிந்தது. அதனால் உடனே அம்மாவை பார்க்க வேண்டும் என்று நினைத்தார். உடனே வருனோடு கிளம்பினார். போகும் வழியில் அவரது காரை மறித்து விஸ்வநாதன் காரை நிறுத்தி பிரச்சனையை வளத்தார். சக்திக்கு அவரை பார்த்ததும் பயத்தில் நடுங்கினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author