Eeramana Rojave 2 Today Episode | 01.09.2022 | Vijaytv

eeramana Rojave 2. 01.09.2022

eeramana Rojave 2. 01.09.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா தனக்கும் பார்த்திபனுக்கும் ஜோடியாக செல்ல துணிகளை எடுத்து வைத்தார். காவ்யாவும் பார்த்திபனும் ஒரே நிறத்தில் டிரஸ் போட்டுக்கொள்ளலாம் என்று நினைத்தார். அதற்காக பார்த்திபன் சட்டையையும் சேர்த்து எடுத்து இஸ்திரி போட்டு வைத்தார். பின் அவருக்கும் ஒரு நல்ல செளையக பார்த்து அணிந்து கொண்டார். தலை நிறைய பூ, போட்டு என்று ஆசையாக கிளம்பினார். அவரை பார்த்த பார்த்திபன் அசந்து போனார். இது போல் காவ்யா என்றுமே இருந்து இல்லையே என்று நினைத்தார். கண்டிப்பாக காவ்யா மனம் கொஞ்சம் கொஞ்சமாக மாறிவிட்டது என்று நினைத்தார். பின் பார்த்திபன் சட்டையை எடுத்து கொடுத்து கிளம்ப சொல்லிவிட்டு காவ்யா கீழே வந்தார். அவரை பார்த்த ரம்யா என்ன புது பொண்ணை போல கிளம்பி இருக்கிறாய்? இதை எல்லாம் காவ்யா செய்ய மாட்டாள். எப்படி இப்படி மாறினாய்? என்று ரம்யா பதறினார். மேலும் தனக்கு பார்த்திபன் மாமா வேண்டும் அதனால் நீ அவரை விட்டு கொடுக்க வேண்டும் என்றும் கூறினார். அதை கேட்ட பிரியா கோவத்தில் ரம்யாவிடம் கடிந்து கொண்டார். இதெல்லாம் தவறு, பார்த்திபன் காவ்யாவை தான் காதலிக்கிறார் என்று கூறினார். ஆனால் ரம்யா மீண்டும் காவ்யா இந்த வீற்றை விட்டு போய் விடுவார் என்பதில் உறுதியாக கூறினார். பின் பிரியா காவ்யா சேலை கட்டி கிளம்பி இருப்பதை பார்த்து அசந்து போனார். இதில் அழகு தேவதையாக இருக்கிறார் என்று புகழ்ந்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author