Tamizhum Saraswathiyum Today Episode | 02.08.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 02.09.2022

tamizhum Saraswathiyum. 02.09.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் மற்றும் கார்த்திக் இருவரும் அர்ஜுனை வீட்டுக்கு அழைத்து வந்தார்கள். ஆனால் அவர் வீட்டு வாசலில் கால் வைத்ததும் விளக்கு அணைந்தது. அதை பார்த்த சரஸ்வதி எதோ ஒன்று தவறாக இருப்பதை உணர்ந்தார். பின் அர்ஜுன் வந்த உடன் பூஜை அறையில் சாமி கும்பிட்டு பின் பேச அமர்ந்தார். பின் மிகவும் தன்னடக்கமாக பேசினார். ஆனால் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் அர்ஜுனை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள். ஆனால் அர்ஜுன் நடந்துகொள்ளும் விதம் சரஸ்வதிக்கு தவறாக பட்டது. மேலும் அவர் நடிக்கிறார் என்று தொனியதை. அந்த சந்தேகத்தை தமிழ் இடம் அவர் கிளம்பிய பின் சொல்லவும் செய்தார். ஆனால் தமிழ் அந்த பையன் மிகவும் நல்லவன், வல்லவன், புத்திசாலி என்று கூறினார். ஆனாலும் சரஸ்வதி அதை ஏற்றுக்கொள்ளவில்லை. பின் தமிழ் அவர்களுக்கு முதல் இரவு ஏற்பாடுகளை செய்தார். சரஸ்வதி வந்ததும் இன்று எந்த பிரச்சனையும் இல்லாமல் நம் வாழ்க்கையை ஆரம்பிக்கலாம் என்று கூறினார். ஆனால் சரஸ்வதி தனக்கு இன்று மனம் சரியாக இல்லை இன்று வேண்டாம் என்றார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author