Raja Rani 2 Today Episode | 03.09.2022 | Vijaytv

Raja Rani 2. 03.09.2022

Raja Rani 2. 03.09.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா ஆதி மற்றும் ஜெஸ்ஸியின் திருமணத்தை பற்றி பேசினார். ஆதியும் தன்னையும் ஜெஸ்ஸியையும் சேர்த்து வைக்குமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் சிவகாமியின் மாமியார் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் அடுத்த மத ஆளை தன் பேரனுக்கு கட்டினால் தன் மானம் மரியாதை போய் விடும் என்று கூறினார். மேலும் தன்னை யாரும் மதிக்க மாட்டார் அதனால் இந்த திருமணத்தை நடத்த முடியாது என்று கூறினார். ஆனால் சந்தியா அந்த குழந்தைக்காக ஒரு நல்ல முடிவு எடுத்து தான் ஆக வேண்டும் என்று கூறினார். சரவணன் இதற்கு அந்த பெண்ணை திருமணம் செய்வது தான் நல்லது என்று கூறினார். ஆனால் சிவகாமி அம்மா இதற்கு என் மாமியார் விருப்பம் தான் என் விருப்பம் என்றார். மேலும் அதை மீறியும் திருமணம் செய்ய சந்தியா விடம் சவால் விட்டார் சிவகாமி. உன்னால் முடிந்தால் இந்த சவலில் ஜெய்த்து போலீஸ் ஆகு. இல்லை என்றால் போலீஸ் வேலைக்கு போக கூடாது என்றார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author