அனைத்து விதமான இந்திய டொமஸ்டிக் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுகிறார் சுரேஷ் ரெய்னா!
Suresh Raina Retires From IPL
ஐபிஎல் உள்ளிட்ட அனைத்து விதமான இந்திய டொமஸ்டிக் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்து இருக்கிறார் சுரேஷ் ரெய்னா.
சிஎஸ்கே அணிக்காக சிறப்பாக விளையாடிய ரெய்னா கடந்த ஏலத்தின் போது எந்த அணியாலும் எடுக்கப்படவில்லை என்பது ரசிகர்களை மிகவும் காயப்படுத்தியது. இந்த நிலையில் ஐபிஎல் உள்ளிட்ட அனைத்து விதமான இந்திய உள்ளூர் போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்து இருக்கிறார் சுரேஷ் ரெய்னா அவர்கள்.
“ கடைசியாக ஒரு முரை சிஎஸ்கே ஜெர்சியில் ரெய்னாவை பார்த்துவிட்டு அவருக்கு விடை கொடுக்கலாம் என்று நினைத்து இருந்த ரசிகர்களுக்கு இது நிச்சயம் பெரும் அதிர்ச்சியாக இருக்கும் “
About Author
Auto Amazon Links: No products found.