Raja Rani 2 Today Episode | 27.10.2022 | Vijaytv

Raja Rani 2. 27.10.2022

Raja Rani 2. 27.10.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா தன்னால் பயிற்சியை தொடர முடியாமல் போனதி நினைத்து வருந்தினார். அதே நேரம் தன் குழந்தையை நால்லபடியாக பெற்று எடுக்க வேண்டும் எனவும் நினைத்தார். பின் கௌரி இடம் தான் வீட்டுக்கு கிளம்ப தாயார் ஆவதாக கூறினார். அதில் கௌரிக்கு விருப்பம் இல்லை. இருந்தாலும் வேறு வழி இல்லாமல் அவரை மற்ற வேலைகளை செய்து மருத்துவ பரிசோதனை செய்து அந்த பேப்பரை கொடுத்து விட்டு கிளம்பலாம் என்றார். சிவகாமி அம்மா தன் மருமகள் கர்பமாக இருப்பதை நினைத்து நினைத்து பூரித்தார். தன் மகன் அப்பா ஆக போகிறான் என்று பெருமை கொண்டார். சந்தியாவை பார்க்க ஆர்வமாக கிளம்பினார். Sandhiya இருக்கும் அறைக்கு அனைவருக்கும் முன் அவரே சென்று பார்க்க விரும்பினார். பின் சந்தியா தன் வேலைகளை முடித்து விட்டு வருவதாக கிளம்பினார். மருத்துவ பரிசோதனையும் செய்து முடித்தார். அப்துலுக்கு தன் குழுவை விட்டு சந்தியா செல்கிறார் என்று நிம்மதியாக இருந்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author