Eeramana Rojave 2 Today Episode | 28.10.2022 | Vijaytv

eeramana Rojave 2. 28.10.2022

eeramana Rojave 2. 28.10.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ஜீவா காலில் மஹா விழுந்து கெஞ்சி கதருவதை பார்த்த ஜே. கே அதை ஜீவா விடம் குத்தாலாக பேசினார். இந்த உலகத்திலேயே மாமியார் மருமகன் காலில் விழுந்து கதருவது இங்கு தான் என்று கூறினார். மேலும் மஹா அப்படி என்ன தவறு செய்து இப்படி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கேட்டார். ஆனால் ஜீவா அதெல்லாம் எதுவும் இல்லை என்று சமாளித்தார். ஆனால் ஜே.கே பிரியாவுடம் நீ வாழவே இல்லாதது போல் தான் இருக்கிறீர்கள். மேலும் காவ்யா பார்த்திபனை ஏற்றுக்கொண்டு வாழவே ஆரம்பிக்கவில்லை என்று தன் கணிப்பை கூறினார். ஆனால் ஜீவா நீயா எதையாவது கற்பனை செய்து பேச வேண்டாம் என்று கூறினார். ஆனால் உங்களுக்குள் என்ன பிரச்சனை என்று கூடிய விரைவில் கண்டு பிடிப்பேன் என்று கூறினார். அடுத்த நாள் பிரியா மற்றும் காவ்யா இருவரையும் ஆடி மாதம் அம்மா வீட்டுக்கு போக தயார் ஆனார்கள். அவர்கள் கிளம்பும்போது காவ்யாவை தனியாக பார்வதி அழைத்து பேசினார். இந்த ஆடி மாதம் முடிந்தாலும் இந்த வீட்டுக்கு திரும்பி நீ வந்து விட வேண்டாம் என்று கூறினார். அதையும் காவ்யா சரி என்று ஒத்துக்கொண்டார். பிரியா ஜீவாவை திரும்பி கூட பார்க்காமல் போனார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author