தமிழகத்தில் 180 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறது சிறார் தொழிலாளர்கள்!

Child Labor In Tamilnadu Increased 180 Percentage Compared To 2011

Child Labor In Tamilnadu Increased 180 Percentage Compared To 2011

தமிழகத்தில் சிறார் தொழிலாளர்கள் பல மடங்கு பெருகி இருப்பதாக ஒரு நிறுவனம் அறிக்கையை வெளியிட்டு அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

கடந்த 2011 கணக்கெடுப்பின் போது சிறார் தொழிலாளர்கள் தமிழகத்தில் 39 சதவிகிதமாக இருந்தனர். ஆனால் சிஏசிஎல் என்ற நிறுவனம் 2021 ஆம் ஆண்டு நடத்திய கணக்கெடுப்பின் போது சிறார் தொழிலாளர்கள் விகிதம் தமிழகத்தில் 180 சதவிகிதமாக உயர்ந்து இருப்பதாக ஒரு அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டு இருக்கிறது.

“ கொரோனா என்னும் சூழல் ஏற்படுத்திய பாதிப்பே இதற்கான காரணம் என்று கூறப்படுகிறது. அரசு தக்க நடவடிக்கை எடுத்து அவர்களை மட்டும் மீட்காமல் அவர்களின் வாழ்வியலையும் மீட்க வேண்டும் என்பதே இடம்பொருளின் கோரிக்கை “

About Author