Eeramana Rojave 2 Today Episode | 02.12.2022 | Vijaytv

eeramana Rojave 2. 02.12.2022

eeramana Rojave 2. 02.12.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ஜீவா பிரியாவை எப்படியாவது பேச வைக்க வேண்டும் என்று முயற்சி செய்தார். தனக்கு சாப்பாடு வேண்டும் என்று நேரடியாக கேட்கவும் செய்தார். ஆனால் பிரியா அதற்கு மறுத்துவிட்டார். உங்களுக்கு கை கால் இருக்கிறது அதி வைத்து சாப்பாடு போட்டு சாப்பிட்டு கொள்ளுங்கள் என்று கூறினார். பின் சாப்பிடும் பொது தண்ணீர் கூட கொடுக்கவில்லை. அந்த நேரம் தன் அம்மாவிடம் ஒரு சின்ன மன்னிப்பு கேட்டல் என்ன என்று கேட்டார் ஜீவா. ஆனால் அதையும் பிரியா மறுத்துவிட்டார். தன்னால் எந்த மன்னிப்பும் செய்யாது தப்புக்கு கேட்க முடியாது என்று கூறினார். பின் அவரது அறைக்கு கூட நான் வர மாட்டேன் என்று கூறினார் ஜீவா. அதற்கும் பிரியா அது உங்கள் விருப்பம் வராமலே இருந்து கொள்ளலாம் என கூறினார். அதே நேரம் பார்த்திபன் காவ்யா முகத்தை கூட பார்க்க விரும்பவில்லை. எதிரியிடம் பேசுவது போல் பேசினார். இனி என் வாழ்க்கையில் நீ இருக்க வேண்டாம். நீ என்னை விட்டு தூரமாக சென்றாள் தான் என் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்று கூறினார். மேலும் உடனே இந்த வீட்டை விட்டு கிளம்பிவிடு என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….

About Author