Mouna Ragam 2 Today Episode | 06.12.2022 | Vijaytv

Mouna Ragam 2. 06.12.2022
மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் மயக்க நிலையில் இருந்தார். மனோகர் தானே வருனை கூடவே இருந்து பார்த்துக்கொள்கிறேன். நீ போய் தூங்கு என்று கூறினார். இரவு முழுதும் தானே பார்த்துக்கொள்கிறேன் என்று சக்தியை அனுப்பினார். காலையில் வருண் சரியாகி விடுவார் என்று அனைவருமே நம்பினார்கள். ஆனால் அதற்கு மாறாக காலையில் எழுந்ததுமே சக்தியை பார்த்த உடன் அந்த நெருப்பை பார்ப்பது போல் கத்த ஆரம்பித்தார். உடனே வீட்டில் உள்ளவர்கள் பயந்து சக்தியை வெளியே நிற்கும்படி கூறினார்கள். இது போல் அன்று மட்டுமே மூன்று முறை சக்தியை பார்த்து பயந்து அலறினார் வருண். இதை பார்த்து ஸ்ருதி குதூகலமாக இருந்தார். மேலும் சக்தியை வெறுப்பேற்றும் விதமாக பேசினார். இதுவரை நீய்யும் வருணும் போட்ட ஆட்டத்துக்கு தன கடவுளே இந்த தண்டனையை கொடுத்து இருக்கிறார் என்று கூறினார். பின் ருக்மணியை பார்த்து பேச தனியாக ஸ்ருதி வந்து இருந்தார். இப்போது வருண் இருக்கும் நிலையில் கஸ்தூரியை அழைத்து சென்று ம்போகர் முன் நிறுத்தினால் கண்டிப்பாக என்னை அனைவருமே ஏற்றுக்கொள்வார்கள் என்று கூறினார். உடனே அவரை அழுது செல்லவேண்டும் என்று கூறினார். ஆனால் ருக்மணி நாளை மறுநாள் கண்டிப்பாக அதற்கு ஒரு திட்டம் போட்டு உனக்கு உதவுகிறேன் என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….
About Author
Auto Amazon Links: No products found.