கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் சென்ற கார் கோர விபத்து, தீவிர சிகிச்சை பிரிவில் ரிஷப் பண்ட்!

Indian Cricketer Rishab Pant Got An Accident

Indian Cricketer Rishab Pant Got An Accident

இந்திய அணியின் நட்சத்திர வீர ரிஷப் பண்ட் சென்ற கார் கோர விபத்தில் சிக்கி, தீவிர மருத்துவமனை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் அணியின் கீப்பர் மற்றும் நட்சத்திர பேட்ஸ்மேனாக அறியப்படும் ரிஷப் பண்ட் அவர்கள் சென்ற கார் கோர விபத்தில் சிக்கியதாக அறியப்படுகிறது. விபத்தில் தீவிர காயம் அடைந்த ரிஷப் பண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் முன்னிலையில் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு இருக்கிறார்.

” தோனியின் இடத்தை நிரப்ப வந்து சில சிறப்பான விளையாட்டுகளையும் ரசிகர்களுக்கு காண்பித்த இளம் வீரரான ரிஷப் வெகுவிரைவில் மீண்டு வர வேண்டும் என்பதே ரசிகர்களின் பிரார்த்தனையாக இருக்கிறது “

About Author