ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா அவர் சொன்ன திட்டப்படி ஜோதியும் ஏமாந்து அந்த குண்டு இருக்கும் இடத்தை கூறினார். அதையும் கண்டு பிடித்து சந்தியா குண்டு வெடிக்க விடமால் செய்தார். பின் அடுத்த குண்டு இங்கு இருக்கிறது என்று தெரிந்துகொள்ள சரவணன் ஜோதியிடம் பேச்சு கொடுத்து அவரை உண்மையிலேயே குண்டு வெடிப்பு நடந்ததாக காட்டிக்கொண்டார். அதையும் நம்பி ஜோதி அடுத்த குண்டு எங்கு இருக்கிறது என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…