Tamizhum Saraswathiyum Today Episode | 20.04.2023 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் அவர் செய்து வைத்து இருந்த பீஸில் ஆசிட் ஊற்றியதால் அதை எப்படி சரி செய்வது என்று புரியாமல் இருந்தார்கள். நமச்சி மற்றும் சரஸ்வதி இருவரும் அடுத்து என்ன நடக்கும் என்று புரியாமல் இருந்தார்கள். ஆனால் தமிழ் அதற்கும் ஒரு வழி கண்டுபிடித்தார். உடனே அதை சரியும் செய்தார். அதே நேரம் கோதை, நடேசன், அர்ஜுன் மற்றும் கார்த்திக் நால்வரும் உமாபதி கம்பேனியில் இருந்தார்கள். அர்ஜுன் ஒரு திட்டம் போட்டு அந்த நேரத்தில் அவர்களை அங்கு அழைத்து வந்து இருந்தார். ஆனால் அவர் எதிர் பார்த்தது போல் அங்கு எதுவும் நடக்கவில்லை. தமிழ் தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்து விட்டேன் என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….

About Author