மகாநதி தொடரில் இன்று, நிவின் காவேரியிடம் அழைத்து பேசினார். கண்டிப்பாக தன்னால் முடிந்த உதவியை நான் செய்வேன் என்று கூறினார். இதனால் அவரது வீட்டில் நடக்கும் பிரச்சனையும் பொருட்படுத்தாமல் காவேரி விஷயத்தில் அக்கறையாக நடந்துகொண்டார். மேலும் சந்தனம் பணம் குடுத்தாரா இல்லையா என்பதை தெரிந்து கொள்ள ஏர்ப்பாடுகள் செய்தார். காங்காவிடம் அவரது அன்பை காட்ட அவருக்கு கமர்கட்டு வாங்கி கொடுத்தார். ஆனால் அதை கங்கா பெரிதாக விரும்பவில்லை. அடுத்து என்ன நடந்தது. காணொளியை பார்க்க…