’என் நாடு எனக்கு செய்யாததை கூட இந்த கொல்கத்தா அணி எனக்காக செய்து இருக்கிறது’ – ரஸ்சல்

Andrew Russel About KKR Bond Idamporul

Andrew Russel About KKR Bond Idamporul

கொல்கத்தா அணிக்கும் தனக்குமான பாண்ட் குறித்து நெகிழ்ச்சியுடன் ஒரு சில வார்த்தைகளை உதிர்த்து இருக்கிறார் ரஸ்சல்.

ஐபிஎல் 2023 ஆன்ட்ரியு ரஸ்சலுக்கு சரியாக அமையவில்லை, ஆனாலும் கூட கொல்கத்தா அணி அவர் மீது தொடர்ந்து நம்பிக்கை வைத்து பிளேயிங் 11-யில் விளையாட வைத்து வருகிறது. இது குறித்து ரஸ்சல் கூறுகையில் ‘என் நாடு என் மீது வைக்காத நம்பிக்கையை கொல்கத்தா அணி என் மீது வைத்து இருக்கிறது, கடமைப்பட்டு இருக்கிறேன்’ என நெகிழ்ச்சியுடன் கூறி இருக்கிறார்.

“ ஐபிஎல்-லில் நட்சத்திர வீரர்களாக வலம் வரும் பல மேற்கிந்திய தீவுகள் அணிகள் வீரர்கள் பெரும்பாலும் அவர்களது தேச ஸ்குவாடில் இருப்பதில்லை, ஆதலால் தான் ஏனோ ரஸ்சல் இவ்வளவு நெகிழ்ச்சியான வார்த்தைகளை கூறி இருக்கிறார் “

About Author