ரிஷப் பண்ட் விளையாடினால் உலக கோப்பை நமக்கு தான் – கிருஷ் ஸ்ரீகாந்த்

If Rishabh Pant Was playing In WC India Will Surely Win WC Krish Srikkanth Idamporul

If Rishabh Pant Was playing In WC India Will Surely Win WC Krish Srikkanth Idamporul

ரிஷப் பண்ட் மட்டும் விளையாடினால் நிச்சயம் 2023 உலககோப்பை நமக்கு தான் என்று அடித்துச் சொல்கிறார் கிருஷ்ணமாச்சாரியா ஸ்ரீகாந்த்.

எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி தற்போது மெல்ல மெல்ல மீண்டு வருகிறார் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட். வரும் உலககோபைக்குள் ரிஷப் பண்ட் மட்டும் அணிக்கு திரும்பி விட்டால் நிச்சயம் 2023 உலககோப்பையை இந்தியாவின் பெயரில் எழுதி விடலாம் என கிருஷ்ணமாச்சாரியா ஸ்ரீகாந்த் கூறி இருக்கிறார்.

“ உலககோப்பைக்கும் ரிஷப் பண்ட் தகுதி பெறுவது கடினம் தானாம், அப்படியே தகுதி பெற்றாலும் கூட இடையில் எந்த போட்டியும் விளையாடாமால் நேரடியாக அவரை அணியில் பிசிசிஐ இணைப்பதும் கடினம் தான் என்கின்றனர் கிரிக்கெட் எக்ஸ்பெர்ட்கள் “

About Author