ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, சூர்யா கீழே விழுந்ததில் இருந்து அவரால் எந்திரிக்க முடியவில்லை. மேலும் பேசுபவர்கள் அனைவரிடமும் கோபத்தை காட்டினார். அவருக்கு கொசு கடிக்காமல் இருக்க வலை எடுத்து வந்து பிரபா வைத்தார். ஆனால் அதிஐஏயும் வேண்டாம் என்று வெளியே அனுப்பிவிட்டார். அடுத்து கோடி அவருக்கு கொசு கடிக்காமல் இருக்க கொசு வத்தியை வைத்தார். அந்த புகை அவருக்கு மூச்சு முட்டியது. வேர்த்து கொட்டியது. இதனால் மேலும் எரிச்சல் அடைந்தார். உடனே அந்த வாத்தியை எடுக்குமாறு கத்தினார். பின் மஹா சூர்யாவின் அம்மாவுக்கு இந்த விஷயத்தை சொல்லாமல் இருக்க முடியாது என்று சூர்யா ஃபோனில் இருந்து ராஜலக்ஷ்மிக்கு அழைத்து விஷயத்தை கூறினார். அதற்கும் ராஜலக்ஷ்மி இந்த மஹாவின் தரித்திரம் தான் சூர்யாவை பாடாய் படுத்துகிறது என்று கோவம் கொண்டார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…