சென்னை : தொடர்ந்து இரு முறை நீட் தோல்வி, தந்தை மகன் என இருவரும் தற்கொலை!

Neet Failure Both Son And Father Committed Sucide Idamporul

Neet Failure Both Son And Father Committed Sucide Idamporul

தொடர்ந்து இரு முறை நீட் தேர்வில் தோல்வியுற்றதால் தந்தை, மகன் என இருவரும் தற்கொலை செய்து இருப்பது தமிழகத்தையே அதிர்ச்சியுற செய்து இருக்கிறது.

சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த மாணவர் ஜெகதீஸ்வரன் தொடர்ந்து இரு முறை நீட் தேர்வில் தோல்வியுற்றதால் நேற்றைய தினம் தற்கொலை செய்து கொண்டிருந்தார். இந்த நிலையில் மகன் இறந்த துக்கத்தில் அவரது தந்தையும் தற்கொலை செய்து கொண்டு இருப்பது தமிழகத்தையே அதிர்ச்சியுற செய்து இருக்கிறது.

பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்தும் தன்னால் நீட் தேர்வில் வெல்ல முடியவில்லை என்ற விரக்தியில் ஜெகதீஸ்வரன் தற்கொலை செய்து கொண்டு இருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. நீட் தேர்வால் தந்தை மகன் என இருவரும் தற்கொலை செய்து இருப்பது தமிழகத்தையே உலுக்கி இருக்கிறது.

“ தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வாகாது, யாருக்கேனும் தற்கொலை எண்ணம் இருப்பின் 104 என்ற இலவச எண்ணை அழைத்து உங்கள் பிரச்சினைகளை வெளிப்படுத்தலாம் “

About Author