தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கோதை மற்றும் நடேசன் இருவரும் ஜாதகம் பார்த்ததில் அர்ஜுன் ஒரு பாம்பை போல் விஷத்தை கக்கும் ஆள். இவரால் குடும்பத்தில் பல குழப்பங்கள் வரும். ஆனால் அவரை கேட்டவர் என்று நிரூபிப்பது கோதை மற்றும் நடேசன் கையில் தன் உள்ளது. அவர்களால் மட்டும் தான் அர்ஜுன் kettavn என்ப்பதை நிரூபிக்க முடியும் என்று கூறினார். மேலும் அவரது திருமண நாளுக்குள் இது நிரூபிக்கவில்லை என்றால் பெரிய அளவில் பாதிப்பு இருக்கும். இந்த குடும்பமே குலைந்து விடும் என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…