உக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் ஏவுகணை தாக்குதல், 5 பேர் பலி!

Russia Missile Attack On Ukraine 5 Dead 37 Injured 19 08 23 Idamporul

Russia Missile Attack On Ukraine 5 Dead 37 Injured 19 08 23 Idamporul

உக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் நிகழ்த்திய ஏவுகணை தாக்குதலில் 5 பேர் பலியாகி இருக்கின்றனர், 40 -க்கும் மேற்பட்டோர் காயம்.

தொடர்ந்து 542 ஆவது நாளாக ரஷ்யா தொடர்ந்து உக்ரைன் மீது தாக்குதலை நிகழ்த்தி வருகிறது. நேற்று ரஷ்யா, உக்ரைனின் செர்கிவ் நகரில் நிகழ்த்திய ஏவுகணை தாக்குதலில் 5 பேர் பலியாகி இருக்கின்றனர். நாற்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து இருக்கின்றனர். ட்ரோன்களின் மூலமும் தொடர்ந்து தாக்குதலை மேற்கொண்டு வருகிறது ரஷ்யா.

“ ரஷ்யா தொடர்ந்து குடைச்சல் கொடுத்துக் கொண்டு இருந்தாலும் கூட, உக்ரைனும் விடாப்பிடியாய் திமிறி நிற்கிறது. இந்த போர் என்று தான் முடிவுக்கு வரும் என்பது யாருக்கும் விளங்காததாய் இருக்கிறது “

About Author