வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நித்யா மேனன்!

Nithya Menon End Rumors About Her Idamporul

Nithya Menon End Rumors About Her Idamporul

தமிழ் நடிகர் ஒருவர் தன்னை மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்கினார் என்று நித்யா மேனன் கூறியதாக பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறார் நித்யா மேனன்.

’தெலுங்கு திரையுலகம் மிகவும் பாதுகாப்பானதாக இருக்கிறது, தமிழ் திரையுலகம் அப்படி இல்லை, தமிழ் நடிகர் ஒருவர் அவருடன் நடிக்கும் போது என்னை மிகவும் சிரமத்திற்கு உள்ளாக்கினார்’ என நித்யா மேனன் கூறியதாக இணையதளங்களில் பரவி வரும் வதந்திகளுக்கு நித்யா மேனன் முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறார்.

Nithya Menon Rumors Idamporul
Nithya Menon Ends Rumors Idamporul

தற்போதெல்லாம் உண்மையான செய்திகளை விட வதந்திகள் எளிதாக நம்பப்பட்டு விடுகிறது. காரணம் அது வேகமாக பரவுகிறது. இணையதளம் நல்லதையும் பரப்புகிறது. சில கெட்ட விடயங்களையும் எளிதாக பரப்பி விடுகிறது. சம்பந்தப்பட்டவர்கள் மறுக்கும் போதே உண்மை எதுவென்று தெரிய வருகிறது.

” உண்மையை தெரிந்து கொண்டவர்கள், வதந்தியை பரப்பியது போல உண்மையையும் பரப்பினால் வதந்திகள் பரவுவது குறையும் என நித்யா மேனன் ரசிகர்கள் நித்யாவிற்கு ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர் “

About Author