மல்லிகா மற்றும் கார்த்திக் இருவரும் ஒரு விபத்தில் சந்தித்துக்கொள்கிறார்கள். மல்லிகாவில் அண்ணன் கார்த்திக்கை பார்ப்ப வற்புறுத்திகிறார். மல்லிகாவும் கார்த்தியும் பழைய நினைவுகளை பேசுகிறார்கள். மல்லிகாவை விவீட்டிற்கு அழைக்கிறார் கார்த்திக். மல்லிகாவிற்கு அதில் விருப்பம் இல்லை. அவரை ப்பார்த்ததே தன்னுடைய துர்அதிரஷ்டம் என நினைக்கிறார். அடுத்து என்ன நடக்கும்? காணொளியை பார்க்க…..