தமிழும் சரஸ்வதியும் தொலைபேசியில் பேச ஆரம்பிக்கிறார்கள். சரஸ்வதியை அவளது தம்பியின் பாராட்டு விழாவில் கலந்துகொள்ள அவளது அப்பா அனுமதி தரவில்லை. அதனால் தான் வீட்டிலே இருப்பதாக கூறுகிறார். சந்திரக்கலா கோதையை பார்த்து கோபக்கொள்கிறார். கார்த்திக் வாசுந்தரா திருமணம் முடிந்ததும் அந்த குடும்பத்தின் நிலையை மாற்றுவதாக கூறுகிறார். அந்த நிலை மாறுமா? வீட்டில் தனியாக இருந்த சரவதியின் நிலை என்ன?? கீலுள்ள காணொளியை பார்க்க…