சக்தியின் திருமணத்தை பற்றி அறிந்த மல்லிகா வீட்டை விட்டு தனது சொந்து ஊருக்கு கிளம்புகிறார். சக்தியும் போராடி பார்த்தர் மல்லிகா மனம் இரங்கவில்லை. மல்லிகா சென்ற வண்டியும் கார்த்திக் வண்டியும் ஒரு சிறு விபத்திற்கு உள்ளாகிறது. அதான் மூலம் மல்லிகாவி கார்த்திக் காண நேர்கிறது. கார்த்திக் தாம் அலைந்து திருந்த கதையை கூறுகிறார். மல்லிகா ஏதும் கேட்கும் நிலையில் இல்லை.. அடுத்து என்னவாகும்? காணொளியை பார்க்க….