தமிழழும் சரஸ்வதியுமில் இன்று… சரஸ்வதியின் பிரச்சனையை அவர் தோழியின் மூலம் தெரிய வருகிறதுது தமிழுக்கு. அதனால் சரஸ்வதிக்கு ஏதாவது உதவ வேண்டும் என்று எண்ணி அந்த தொந்தரவு கொடுத்த நபரை கண்டுபிடித்து சரஸ்வதி வீட்டிற்கு கூட்டி வருகிறார். அவனும் நடந்த அனைத்தையும் உண்மையை கூறுகிறார். பின் தமிழ் சரஸ்வதியின் நிலையை சொக்குவிற்கு எடுத்துறைக்கிறார். அடுத்து என்னவாகும்? இந்த காணொளியைப்பார்க்க…