மௌனராகத்தில் இன்று…. கார்த்திக் தனது உயில் பற்றி தான் அம்மாவிடம் பேசுகிறார். தான் மல்லிகா மற்றும் காதம்பரிக்கு சரி பாதியாக சொட்ஜுகளை பிரிக்க போவதைக கூறுகிறார். அவரது அம்மாவும் அதற்க்கு சம்மதிக்கிறார். மல்லிகாவின் அண்ணன் ஊருக்கு கிளம்புகிறார். மல்லிகா சக்தியிடம் பாட்டு பாடும்பாடி கேட்டுக்கொள்கிறார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…