Baakiyalakshmi today episode 03.09.2021 review

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, பாக்கியா கோபி தனக்கு செயலை வாங்கியதாக நினைத்து மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார். கோபியோ ராதிகாவிடம் என்ற சேலையை கொடுப்பது என தெரியாமல் தவிக்கிறார்.

வீட்டில் ஈஸ்வரி மற்றும் இனியா சேலையை பார்த்து அதிர்ச்சி அடைய, எழிலோ தன் அப்பாவை குறித்து சந்தேகப்படுகிறார். பின்னர் செல்வியிடம் பாக்யா சேலையை காண்பித்தாலும், செல்விக்கு சந்தேகம் குறையவில்லை. கோபி புடவை கடைக்கு சென்று ராதிகாவிற்கு அதே போல் வேறு ஒரு புடவையை எடுக்கிறார். பின்னர் ராதிகாவின் வீட்டிற்கும் செல்கிறார்.

மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்

About Author