ராஜா ராணியில் இன்று.. சந்தியாவின் தைரியமான செயலை பாராட்டி காவல்நிலையத்தில் அனைவரும் வாழ்த்தினார்கள். சரவணன் சந்தியாவை எப்படியாவது தான் வீட்டை விட்டு வெளியில் அனுப்பி படிக்கவோ வேலைக்கு செலவோ அனுப்ப வேண்டும் என்று எண்ணுகிறார். சந்தியா பெருமித்ததில் உள்ளார். சரவணனின் முடிவு என்னவாக இருக்கும்? காணொளியை பார்க்க…