ராஜா ராணியில் இன்று… சரவணனிடம் அவர் அப்பா சந்தியாவின் நிலையை எடுத்து கூறுகிறார். சரவணன் எதையும் கேட்பதாக இல்லை. சந்தாயாவை வீட்டை விட்டு அனுப்புவாதிலே குறியாக இருக்கிறார். அடுத்து என்னவாகும்? சந்தியாவை நேராக பார்த்து கேட்பாரா? நிச்சயம் நல்லபடியாக முடியுமா? காணொளியை பார்க்க…